காட்டுமன்னார்கோயில் 110/33-11 KA துணைமின்நிலையத்தில் இன்று 14.11.2016 திங்கட்கிழமை முக்கிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால்
மேற்கண்ட நாளன்று காட்டுமன்னார்கோயில், லால்பேட்டை, பழஞ்சநல்லூர், கண்டமங்களம், குருங்குடி, மோவூர், வீரனந்தபுரம், நாட்டார்மங்களம், ஆயங்குடி, கஞ்சன்கொள்ளை, முட்டம், T.புத்தூர், விளாகம், T.நெடுஞ்சேரி, விருத்தாங்கநல்லூர், கந்தகுமாரன், மதூராந்தகநல்லூர், குமராட்சி, ம.அரசூர், சி.அரசூர், பருத்திக்குடி, வெள்ளூர், வெண்ணையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிள் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 வரை மின் வினியோகம் இருக்காது என மின் செயற்பொறியாளர் T.V.சுந்தரம் அறிவித்துள்ளார்.
மேலும்,தமது அன்றாட அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்து கொள்ளுமாறு லால்பேட்டை எக்ஸ்குளுஸ்வ் இணையதளம் சார்பில் கேட்டுகொள்ளபடுகிறது.
Sponsers Ad:
*
*
*
*
*
*
*
*
*
*
*
*